Sunday, 30 September 2018

புலி தேவர் வரலாறு

புலி தேவர் வரலாறு

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் நாம் அறிய வேண்டிய முதல் பெயர் புலி தேவர் .பெயரிலேயே வீரம் ஒலிக்கும் இவரது பெயர்
பூலித்தேவன் என்பது.இவரது சீற்றம்-வீரம்-கோபம் கருதி புலி தேவன் என்ற மிகா பொறுத்த மாக பெயரில் அழைக்க பட்டிருக்கலாம் .அதோடு 
மக்களுக்கு இன்னல் விளைவித்த புளியை கொன்ற இவரது வீரம் கருதி 
புலித்தேவன் என அழைக்க பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு .மாகத்ம காந்தி போன்றவர்கள் சுதந்திர பயிர் வளர்த்து வெற்றிகணியை கொய்து தந்தன்னர். என்றால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புலி தேவன் போன்றவர்களால் விதைக்க பற்ற விதையே காரணம் எனலாம். 
இடைவிடாது போர்களை சந்தித்த இவரது வரலாறு ஒரு வீர வரலாறு எனலாம்.

         1714இல் பிறந்த இவரது இயர் பெயர் காத்தப்பத்துறை என்பதாகும் இவரத்து தந்தையர் சித்திர ,புத்தர தேவர் தாயின் பெயர் சிவஞான நாச்சியார் .இவரது பிறந்த நாள் 1.9.1715 என்றும் கூறப்படுகிறது திருநெல்வேலி மாவட்டம் ஆவுடையார் புறம் என்கிற நெற்கட்டும் செய்வாள் பாளையம் இவரது ஊர் .தனது12ஆம் வயதிலேயே சிலம்பம்,மல்யுத்தம்,குதிரை ஏற்றம்  வாள் யுத்தம் என. பல்வேறுவீர வித்தைகளில் தேர்ச்சிபெற்றார் .

நெற்கட்டும்செய்வாள் ஆட்சி பொறுப்பை புலி தேவன் ஏற்ற காலத்தில்
ஆங்கிலேயர் ஆட்சி வேரூன்றி நிற்க தொடங்கியது .நவாபு கிழக்கிந்திய கம்பெனிக்கு நிறைய கடன் பாட்டிருந்தார்.பாலையங்கார்களிடம்
வரியை வசூல் செய்து அக்கடனை தீர்த்திட நினைத்தான் நவாபு.வரி வசூல் செய்ய நவாபால் இயலாது போயிற்று எனவே அங்கிலேயேற்களே நேரடியாக பாலையங்கார்களிடம் வரி வசூல் செய்யும் உரிமை வழங்கினான் அந்த வகையில் புலி தேவனிடம் ஆங்கிலேயர் வரி கேற்ற போது ,வரி கட்ட மறுத்து தனது ஆங்கிலேய எதிர்ப்பை வெளியிட்டார் பூலித்தேவர்


                 இராம்நாதபுரம் ,மதுரை, திருநெல்வேலி,சிவகங்கை,போன்ற பகுதிகளில் வரி வசூல் செய்யும் பொறுப்பு கர்னல் ஹெக்ரன் என்பவருக்கு தரப்பட்டிருந்ததுஅவரின் கட்டுப்பாடு அதிகம் .அவருக்கு அஞ்சி சில பாலயங்கரர்கள் வரி செலுத்தினர் ஆனால் புலித்தேவரோ 
அவைரை சந்திக்கக்கூடாமறுத்தர். எங்கோ இருந்து வந்த ஆங்கிலேயருக்கு வரி செலுத்தி ,அடங்கி போக அவரின் சுதந்திர உனக்கு அனுமதிக்க வில்லை புலித்தேவனை பணியவைக்க நினைத்த
கர்னல் ஹெறான் .1755ஆம் ஆண்டு மே 5ம் நாள் ஒரு பெரும் படையுடன் புலி தேவரின் பகுதியான நெற்கட்டும் செவ்வலை முற்றுகையிட்டார் .அதோடு கொஞ்சமாவது வரியை செலுத்துமாறு தூது அனுப்பினான் .
ஆனால் கண்டிப்பாக வரி செலுத்த பூலித்தேவர் மறுத்துவிட்டார் கோபம் கொண்ட ஹெரான் அவரது கோட்டையை தாக்கினார் .புலித்தேவரின் 
கோட்டை களிமண் கோட்டை அதனை சேதபாடுத்அ முடியவில்லை. தோல்வியுடன் திரும்பிய கர்னல் இது குறித்து நவாபு இடம் முறையிட்டான் அதோடு புலித்தேவரிடம் வரி வசூல் செய்து தருமாறு நவ்வப்பிடமே கர்னல் கேட்டார் .இது ஒரு வகையில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட முதல் தோல்வி என்று கூறலாம்.

புலித்தேவன் தனது நாட்டை மேலும் விரிவு படுத்த எண்ணினார் அதற்காக திருநெல்வேலி பகுதி மீது படையெடுத்தர் அப்போது நெல்லையை ஆண்டவன்  மக் பஸ்கன் அவனிடம் மிக நவீன ஆயுதங்கள் 
இருந்தன எனவே அவரை புலி தேவனால் வெற்றிகொள்ள முடியவில்லை இதனால் தனது படைபலத்தை புலித்தேவன் பெருக்கி கொள்ள விடும்பி திப்பு சூழ்தானிடம் உதவி கோரினார் திரும்பவும் சம்மதித்தர் இதனை கேள்வி பட்ட ஆங்கிலேயருக்கு அச்சம் மிகுந்தது
எப்படியும் புலித்தேவனை வீழ்தவிரும்பினர் பித்தாாலும் சூழ்சியில் வல்லவர்களானக ஆங்கிலேயர்கள் புலித்தேவனுககு ஆதரவகா இருந்த
சிவகங்கை ,இராமானதபுரம் பகுதி மரவர்களை புலித்தேவனுக்கு எதிராக செயல் பட முயர்ச்சித்தனர். மஃபஸ்கான்  போன்றவர்களை புலித்தேவனுக்கு எதிராக துண்டிவிட்டனர் மஃபஸ்கான் படையுடன் சென்று புலித்தேவனுக்கு உரிமையான சிங்கம் பட்டி கோட்டையை கைப்பற்றினான்.



தனக்கு எதிராக செயல்பட ஊத்துமலை ,சேத்தூர் ,படையெடுத்து கைப்பற்றினார் .புலித்தேவன் 1758 இல் திருநெல்வேலியையும் கூட கைப்பற்றினார் .
      புலித்தேவரின் வீரம்,வளர்ச்சி, எதிர்ப்பு,ஆகியவை ஆங்கிலேயரை மிகவும் அதிறவைத்தது இதனை வளரவிடக்கூடாது என்பதில் தீவிரம்
காட்டினர் இதற்காக புலித்தேவனின் எதிரியான யூசுகான் என்பவரை
பயன்படுத்திக்கொண்டனர் தஞ்சாவூர்,புதுக்கோட்டை,அரசர்களின்
படையையும் ஆங்கிலேயர் அறியுரைப்படி யூசுப்கானுக்கு உதவி செய்தது
அதோடு திருவாங்கூர், மன்னன் எதிர்ப்பும் புலித்தேவனுக்கு சேர்ந்தது
எல்லோரது எதிர்ப்பும் இருந்தும் நெற்கட்டும் செவ்வலை வெல்ல இயலவில்லை அதோடு வாசுதேவநல்லூர் முற்றுகையிலும் புலித்தேவன் வெற்றிபெற்றார் .


  இருப்பினும் யூசுகானின் தோல்வியால் வளர்த்த புகையால் அவன் எப்படியும் புலித்தேவனை வீழ்த்த முடிவு செய்தான் .தன் படை படை பலத்தை பெருக்கினான் 1760 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாள்
யூசுப்கான் நெற்கட்டும் செவ்வலை முற்றுகையிட்டனர்.1761ஆம் ஆண்டு
மார்ச்21முதல் மே 16 வரை இந்த மாபெரும் போர் நீடித்ததுசேதம் இருவருக்கும் அதிகம் இறுதியில் புலித்தேவரின் நெற்கட்டும் செவ்வல்
வாசுதேவநல்லூர் ,புனையூர் போன்றவை யூசிப்கானால் கைப்பற்றப்பட்டது அதோடு அவை இடித்து தரைமட்டம்ஆகியது.

     இதற்கு மேல் அதோகம் புலித்தேவனை பற்றி செய்திகள் சரிவர கிடைக்கவில்லை இந்த மாபெரும் வீரனின் இருதிக்கால வரலாறு இன்று
வரை மர்மமாகவே உள்ளது .இவர் அந்நியரிடம் அக்கப்படக்கூடாதஎன்று
உணர்வில் தற்கொலை செய்து கொண்டதாகவும் சவகரன் கோயிலில்
இறைவனோடு கலந்துவிட்டார் என்றும் கூற படுகிறது

    புலிதேவரின் தன் நண்பர்களிடம் தப்பி சென்று மேற்கு தொடர்ச்சி மலையில் ஒளிந்து ஒழிந்துகொண்டதாகவும்கூறப்படுகிறது.அவரை வெள்ளையர்கள் தேடி கைது செய்தனர். அதோடு அவரை பாலயங்கோட்டைக்கு அழைத்து சென்றனர் வழியில் சங்கரன் கோயில் இறைவனை வழிபட விரும்புவதாக வெள்ளையர்களிடம் அனுமதி பெற்றுச்சென்றார். அதன் பின்னர் அவரை யாருமே பார்க்கவில்லை ஒரு
சமயம் ஆங்கிலேயர் அவரை கொன்று இருக்கலாம் .

   எப்படியோ  புலித்தேவன் என்ற பெயர் ஆரம்ப கால எதிர்ப்புக்கு முதலிடம் வகிப்பதை யாருமே மறுக்க முடியாது மறக்க முடியாது.


1 comment:

  1. Sands Casino | SEGA Mega Drive/Genesis - Singapore
    SEGA Mega Drive/Genesis. Game 1xbet korean Description. 샌즈카지노 In this classic SEGA Mega Drive game, the player takes control of his spaceship in search kadangpintar of his friend

    ReplyDelete

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....