Thursday, 4 October 2018

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு



விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் . விடுதலை போராட்ட இயக்கத்தில் அடி எடுத்து வைத்த காலம் முதற்கண்ட சுதந்திர பாரதத்தின் முதல் பிரதமராக திகழ்ந்த காலம் வரை ஒரு நொடி கூட ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்த 
தேச பக்த மாமணி நெருஜி ஆவார்.

      "ஆசிய ஜோதி என்று ஆங்கில உலகமும் போற்றிப் புகழும் அளவிற்க்கு அகில உலகமும் பெருமைப்பட வாழ்ந்தவர் ஆவார். காந்திஜி
ஏற்றி வைத்த சுதந்திர தீபத்தை அணையாமல் தொடர்ந்து பிரகாசிக்க 
அயராது உழைத்தவர் நெருஜி ஆகும்.

     நெருஜி 14-11- 1889ல் அலகாபாத்தில் பிரபல வழக்கறிஞராக இருந்த மோதிலால் நெருக்கும் சொரூபராணிக்கும் புதல்வராக பிறந்தார்

   பிள்ளை பருவத்திலேயே அராபிய பெண் மணி ஒருவரி நேற்பரவையில் வளர்ந்தவர் இவர்.ஐரிஸ் நாட்டைச் சேர்ந்த 
பெர்ஷ்ண்ட்ப்ருஸீ னிடம் கல்விபைன்றார் .கல்வியில் அளவற்ற ஆர்வமும் இலக்கியத்தில் பெரிய ஈடுபாடும் நெருஜி கொண்டதற்கு அவருடைய சிறு வயது ஆசிரியரே காரண மாகும் .



இவருக்கு 15வயது இருக்கும் போது இங்கிலாந்தில் ஹமாரவில் படிக்க சேர்க்க பட்டர் இத்தளின் வீரன் கரிபாலடியின் வரலாற்றை படித்த இவர் இந்திய நாட்டின் விடுதலைக்கு போராட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி கொண்டார் 1907 பிரிடடனில் கேம்ரிட்ச் சர்வகளா சாலையை சேர்ந்த டிரினி டி கல்லூரியில் கல்வி கற்றார் பிரிட்டிஷ் பிரதமர்களின் பயிற்சி முகாம் என்று புகழ்பெற்று இருந்தது அந்த கல்லூரி அங்கு தான்
சோஷலிஸத்தின் ஆர்வம் பிறந்தது லண்டனுக்கு சட்ட பயிற்சிக்காக சென்றார் .

   7ஆண்டுகல் இங்கிலாந்தில் படித்து விட்டு 1912இல் ஆகாஸ்டில்
இந்தியா திரும்பினார்.இநித்திய மறுமலர்ச்சி பொங்கி எழுந்த தருணம் அது. வங்கப் பிரிவினை காரணமாக கிளர்ச்சிகள் வழுதிருந்த காலம் அது. பிரிட்டிஷ் முறை கல்வி கற்றதன் விளைவாக இந்தியாவில் பிரடிஷார் கடைபிடித்த இனப்பாகுபாடு கொள்கை இவர் வெறுத்தார் .வக்கீல் தொழில் இவருக்கு உப்புச்சப்பின்றி இருந்ததால் தமக்கு பிடித்தமான அரசியலில் ஈடுபட்டார் .ஐக்கிய  மகாண காங்கிரசில் சேர்ந்து 1915-அலகாபாத்தில் முதல் முதலில் மேடை ஏறி பேசினார்.வழக்கறிஞர்கலில் பெரும் மேதை என கருதப்பட்ட சாப்ரூ 
மேடை ஏறி வந்து நேருவை மிக மிக பாராட்டினார் .

           ஐக்கிய மாகாணத்தில் விவசாயிகளின் துன்பம் பண்டித மதம் மோகன் மாளவியா துவக்கிய ஆடைகளை நீக்கி ,சுதேசி உடையை அணிய த் தொடங்கினார் காந்தியடிகளை டிசம்பர் 1915-இல் சந்தித்தார் 
காந்தியடிகளின் விடுதலை ஒத்துழையாமை இயக்கத்தில் நாடு முழுவதும் ரௌலட் சட்டதத்திற்கு எதிராக ஹர்த்தாலை  அனுஷ்டிக்க செய்தார்.ஜாலியன் வாலா பாக்கில் நடந்த படுகொலை கண்ட இவர் வெள்ளையரை எப்படியும் விரட்டிய தீர வேண்டும் என்று தீர்மானித்தார். 
1920இல் கேரளாவில் இந்து ,முஸ்லீம் வகுப்பு கலவரம் ஏற்பட்டு நாடு 
முழுவஸ்த்தும் பரவியது .இதனால் இந்தியாவை மதச் சார்பற்ற நாடாக ஆக்குவதாக உறுதி செய்து கொண்டார் 1925இல் மனைவி கலாவிக்கு 
உடல் நிலை கெட்டதால் சிகிச்சைக்கு மனைவியை ஐரோப்பியவிற்கு அழைத்து சென்றார்.அப்படியே தமது தந்தையுடன் ரஷ்யாசென்று?ரஷ்யா
புரட்சியை ஆராய்ந்தார் ரஷிய இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு கொள்ள வேண்டும் என்று உறுத்திக்கொண்டார் 



1926-இல் சென்னையில் நடைபெற்ற 42வது காங்கிரஸ் மாகநாட்டில் பூரண தேசிய சுதந்திரத்தை அடைவதே காங்கிரசு லட்சியம் என அறிவித்தார். 1927இல் பர்டோலியல் நிலக்கரி உயர்வை படேல் சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார் .உப்பு சட்டத்தை மீறிய காரணத்திற்காக நெருவிற்கு 6 மாதம் சிறை தண்டனை கிடைத்தது.

      வைஸ்ராய் இர்வின் பிரபு காங்கிரசுக்கு அரசாங்கத்திற்கும் ,சமரசம் சேயும் நோக்குடன்  பிரிட்டிஷ் இந்திய தலைவர்களின் வட்ட மேசை மாநாட்டை கூட்ட முயன்றார். இதை நேரு வரவேற்றாலும் ,வைஸ்ராயின் 
உட்காருத்தை உணர்ந்து ,சுபாஷ் சந்திரபோஸ் உடன் தானும் காங்கிரஸ் காரிய கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்தார் பிறகு பல தலைவர்களின் மத்தியஸ்தத்தின் போரில் வேண்டாம் வெறுப்புடன் ஏற்றார் .இதன் பின்
காந்தி இர்வின் ஒப்பந்தம் 4-3-1931 இல் கையெழுத்தாயிற்று

லட்சுமன புரியில் 3.4.1936இல் நடந்த 49வது காங்கிரஸ் மாநாட்டிற்கு நேரு தலைமை வகித்தார் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதை இவர் ஒப்பு கொண்டாலும் காங்கிரசில் எந்த ஒரு பதவியையும் ஏற்று கொள்ளவதை
எதிர்த்தார். இவர் கருத்தினை பூரண ஆதரவு இல்லாததால் தேர்தலில்
வெற்றி பெற்ற காங்கிரஸ் மாகாணங்களில் மந்திரி சபையை அமைத்தார். 9.12. .1936இல் பஸிபூர் காங்கிரஸ் மாநாட்டிற்கும் தலைவராக மீண்டும் இவர் தேர்ந்தெடுக்க பட்டார்  இவர் அமைத்தது இதன் மூலம் இந்திய திட்டமிட்ட முறையில் முன்னேறுவதற்கு அவர்
அஸ்திவாரமிட்டார்.

            1938 நவம்பர் , திரிபுரா , காங்கிரசுக்கு  காந்தியடிகளின் விருப்பத்திற்கு எதிராக  சுபா சந்திர போஸ் தலைவராக தேர்ந்தெடுக்க
பட்டார். இதனால் நேருவை தவிர மற்ற காரிய கமிட்டி உறுப்பினர்கள்
ராஜினாமா செய்து விட்டு பார்வார்டு பிளாக் கட்சியை ஆரம்பித்தார்
காங்கிரசுக்கு ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்க பட்டார்



நாடு பிரிவினை காரணமாக இந்துக்கள் ,சீக்கியர்கள் ,அகதிகளாக பிரிவினையாக இந்தியாவிர்க்உ வந்து சேர்ந்தார் முஸ்லீம்கல் பாகிஸ்தான் பகுதிக்கு சென்றனர் இந்திய ஜாதி, மதமாற்ற ஜெனநாயக
நாடாக திகழும் என வகுப்பு ஒற்றுமைக்காகப் பாடுபட்டார் . மக்கள் வகுப்பு கலவரமின்றி வாழ போராடினார் இதனால் தீவிரவாதிகள் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தார். கோட்சே என்பவனால் மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார். தேசிய வாக்குரிமை என்ற நிலையில் மூன்று  போது தேர்தலில் வெற்றி பெற்று 17 ஆண்டுகள் பிரதம மந்திரியாக 
திறம்பட ஆட்சி புரிந்தார் .நேரு பல திட்டங்களை தீட்டி நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார் . இவருடைய வெளிநாட்டில் கொள்கை காரணமாக இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் உணர்ந்தது. இவர்
திடீரென்று நோயுற்று 27.6.1964இ காலமானார்.



பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....