Sunday, 30 September 2018

நாம் விரும்பும் தலைவர் பெரியார்

ஈ.வே.ரா.பெரியார்


முன்னுரை:

வைக்கம் வீரர் என்று போற்றப்படும் தீரர் . வெந்தாடி வீரர் என்று அழைக்கப்படும் தலைவர் "தந்தை பெரியார் என ஏற்றப்படும் தியாகசீலர்
ஈரோட்டு சிங்கம் கருஞ்சட்டை வீரர் என்று பல்வேறு அடைமொழியால் 
அழைக்கப்படும் தமிழ் நாட்டு சாக்ரடீஸ் பகுதரிவு பகலவன் இவர் .ஜஸ்டிஸ் பிசர்ட்டி பிறகு திராவிட கழகம்  என்று இவர் அரசியல் வாழ்க்கை  எருந்தாலுமாரம்பத்தில் இவர் ஒரு காங்கிரஸ் காரர் .கதர்சட்டை வீரர் ,கள்ளுக்கடை மறியலில் ஈறுபட்டவர் .தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு ஆலய பிரதேசம் நடத்தியவர்.மிகவும் பிற்படுத்த பட்ட மக்களுக்கு போராடியவர் மூட நம்பிக்கைகளை சாட்டியவர்

பிறப்பும் இளமையும்:

1879 ம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாளில் கோவை மாவட்டம் ஈரோட்டில் பிறந்தார் இவர் .இவர் பெயர் ராமசாமி பள்ளியில் அதிக அம் பாதிக்காது போயினும் இவர் மேதை நிரைய அனுபவமிக்கவர்  .

            வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்தவர் . சுதந்திரம்-பகுத்தறிவு - மனிதர்கள் சமம் -ஆண்டான் அடிமையில்லை . சாதியில் தாழ்வு உயர்வு
இல்லை என்பதில் மிக்க உறுதியாக நின்றவர் .

கட்சிகள்:

1919இல் அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட்டில்,தந்தை பெரியார் காந்தியை சந்தித்தார் .இந்த சந்திப்பு இவருக்கு காங்கிரஸ் மீது பற்று. கொள்ள
காரணமானது. காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணிபுரிந்தார் .1923இல்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவரானார்.

       காந்திஜி 1927இல் பெங்களூரில் பெரியாரை  விரும்பி அழைத்து நீண்ட நேரம் சந்தித்து பேசினார் .காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார் .தமது வீட்டில் இருந்த அந்நிய துணைகளி தீக்கு இறையாகினார் கதர் துணி ஆதரவு பிரச்சாரம் செய்தார். கதர் துணிகளை மூட்டையாக கட்டி தெரு தெருவாக விற்ற தீரர்
இவர்.

சமுதாய ஆரவம்:

காந்திஜியின் மதுவிலக்கு கொள்கையிலும் இவர் ஆர்வம் காட்டினார் .
கள்ளுகடைகளுக்கு முன் சென்று பல இடங்களில் மறியலில் ஈடுபட்டார் .
தனது தோட்டத்தில் கள் இறக்கிட கொடுத்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். என்றால் இவர் தீவிரத்தை நாம் அறியலாம் .

         தீண்டாமை எனும் கொடுமைக்கு மிகவும் எதிராக போர் இட்டார் சேரணமால் தேவியை காங்கிரஸ் நிதி உத யுடன் நடை பெற்ற குருகுலத்தில் தாழ்த்த பட்ட மாணவருக்கு தனியாக உணவு வழங்குவதை தடுத்தார் .அது இயலாது போக ,குருகுலமே மூடப்பட்டது .
கேரளத்தில் உள்ள வைக்கம் என்னும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழக்க பட்ட கொடுமையை எதிர்த்து போராடி வெற்றிகண்டார் .இதனால் தான்
இவர் வைக்கம் வீரர் என்று போற்ற பட்டார் .



13.11.1938இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் தரப்பட்டது.
பெரியார் ஈரோடு நகராட்சி தலைவராகவும் பல நற்பணிகள் ஆற்றினார்
காந்திஜி ஒத்துழையாமை திட்ட ம் அறிவித்த போது இப்பதவியை உதவியதற்கு ஒத்துழைத்தார் .ஏரத்தாழ்தாம் வகித்த 28 பதவிகளை பெரியார் துறந்தார் .

    ரஷியா ,ஜெர்மனி,எகிப்பு, துருக்கி, பிரான்ஸ்,இங்கிலாந்து ,ஸ்பெயின்,இலங்கை, மலேசிய போன்ற பல நாடுகளுக்கு சென்று வந்தவர் இவர்.
      மனத்தில் பட்டத்தை துணிவோடு சொல்லும் ஆற்றல் மிக்க தீரர் .கடவுள் உருவ வழிபட்டையம், புராணம்,இதிகாசம்,அதில் வரும் நம்ப முடியாத கருத்துக்களை சாட்டினார். நீதிகட்சியில் இருந்தார்,பிறகு இவரே திராவிட கழகம் என்ற கட்சியை துவக்கி ..தேர்தலில் நிற்காது ,பதவியை
நாடாது சமூக சீர்திருத்தம் ஒரேலேயே கவனம் செலுத்தினார் பல நூல்களை எழுதினார் .விடுதலை என்ற நாலேட்டை தொடர்ந்து நடத்தி வந்தார்.
முடிவுரை:

தன்மான உணர்வு ,பகுதரிவு என்றால் அது பெறார் என போற்றும் தனிதனமாய் பெற்றவர் அவர் இன்றைய திராவிட கட்சிகளுக்கு எல்லாம்
தாய் ஸ்தாபனம் ,தி.க.தான் இறுதிவரை வெந்தாடியையும் கருச்சடையும்
அணிந்து வாழ்ந்தார் .நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்ந்து தான் தேடிய செல்வத்தை பல கல்வி நிறுவனங்களுக்கு செலவிட்டார் பாலி டெக்னீக்
ஆசிரியர் பயிர்ச்சி என பல்வேறு நிறுவனம் இவர் நிதியால் இன்றும் செயல்படுகிறது



1 comment:

  1. Borgata Hotel Casino & Spa - Mapyro
    Welcome to Borgata 김해 출장마사지 Hotel Casino & Spa. We have 논산 출장마사지 an amazing selection of restaurants, a seasonal outdoor 충주 출장안마 swimming pool and more. Rating: 논산 출장샵 4.1 · ‎7 reviews 안성 출장샵

    ReplyDelete

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....