பெண்ணின் வறுமை
வணக்கம்
திலகம் என்று ஒரு பெண்மணி வசித்து வந்தால் அவள் குடும்பத்தின்நான்கு பெண் குழந்தைகள் . ஐந்து பெற்று எடுத்தால் அரசனும் ஆண்டிதான், பழமொழிகிணங்க அவர்களின் வாழ்க்கையிலும் அப்படித் தான் இருந்தது.
அவள் நான்காவது பெண்மணி அவளுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளலார். அவள் குழந்தை மிகவும் அழகானவள் அவள் கணவர் அவளோடு அன்பாக இருப்பார். காரணம் அவர்களின் திருமணம் காதல் திருமணமாகும் அவள் திருமனத்தில் அதிகமான எதிர்ப்பு ,அதை மீறி அவள் எப்படி திருமணம் செய்து கொண்டால்.
அவள் சேவுலியராக பணிப்புரிந்து வந்தால் அவளுக்கு அங்கே அதிக ஊதியம் இல்லாத காரணத்தால் அவள் வேறு இடத்திற்கு வேலை தேட ஆரம்பித்தாள். அவளுடைய குழந்தை வயதுத்தோழி அவளுக்கு
நான் ஒரு நூல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைச்செய்கிறேன் என்னோடு வா உனக்கும் அதே நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி அழைத்துச் சென்றால் , அவளும் தன் குடும்பத்தின் வறுமையின் நிலை அறிந்து, வேலைக்கு செல்ல முற்பட்டால் இருந்தாலும் அவளுக்குஉ மனதில் ஒரு குழப்பம் படித்த பெண்ணுக்கு சரியான ஊதியம் இல்லையே என்று . அதை தன் அம்மாவிடவும் ,அப்பாவிடவும் தெரிவித்தாள்,முதலில் வேண்டாம் எண்றவர்கள் பின்பு நிலை அறிந்து ஒற்று கொண்டனர்.
_தொடரும்
No comments:
Post a Comment