Saturday, 21 July 2018

காதல் கவிதை

காதல்  




மனதே நினைத்தாலும் மறக்கமுடியாத  அன்பு காதல்,
          மனத்துக்குள் தோன்றும் மரண வலி காதல்.
ஆசையின் வெளிப்பாட் டை அறியவைத்த காதல்,
          அன்பின் ஆழத்தை உணர்த்துவது காதல்.
ஒரு மனதை மறு மனதோடு இணைப்பது காதல்,
         பிர பொருட்களை ரசிக்க வைத்த காதல்.
தனக்காக துன்பத்தையும் ஏற்றுக் கொண்ட காதல்,
         மரணமே வந்தாலும் மறையாத காதல்.
என்னை மட்டும் நேசிக்க வைத்த காதல்,
          என்னிடம் உன்னை சேர்த்த காதல்.
உன்னை நினைக்க வைத்த காதல் ,
           உன்னை மறக்க  கற்று தர வில்லை.
அதற்கு மாறாக எனக்கு மரணத்தை தந்தது .
          
                                                               _💐காதலை காதல் செய்யவைத்த காதலுக்கு நன்றி.

No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....