Saturday, 21 July 2018

குழந்தை. கவிதை

குழந்தை



மழலை குரல் கேட்டிடவே  மாதம் பத்து  அந்தம்மா,
              பிறந்தவுடன் அழுதிடவே பெற்ற மனம்  துடிகித்தமா
நீ பார்த்த பார்வையிலே  பத்து நிலவு தெரியுதமா,
             சின்ன இதழ் சிறிப்பினிலே என்னை மறந்து போனெனம்மா
அம்மா என்று அழைத்திடவே ஆயிரம் பகல் போனதம்மா
              சின்ன சின்ன குரும்பினிலே துன்பமெல்லாம் விலகுத்தம்மா
நகரும் என் பொம்மையம்மா நெஞ்சிக்குள்ளே இனிக்குதம்மா

No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....