Friday, 27 July 2018

நினைவுகள் கவிதை

நினைவுகள்





உன்னில் பார்த்த அந்த ஒன்றை ஊருக்கு சொல்ல
        விரும்பிக்கிறேன்.எனக்குள் தோன்றும் அந்த
ஒன்றை உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்
        உறவாய் மாரி உயிராய் தோன்றும்  உன்
உள்ளத்தை நான் விரும்புகிறேன்  ஒரு முறை
      நீ பார்பாய் என நினைத்து நான் எங்குகிறேன்
என்றாவது  உன்  கை சேர்வேன்  என நிம்மதியில்
       நான் வாழுகிறேன்   உன் தோல்மீது  நான்
சாயிந்திடவே பல ஜென்மங்கள்   உன்னை
     தொடருக்கிறேன்  உன் அரவணைப்பில் நான்
 தூங்கிடவே  தினம்தூக்கம் இன்றி இருக்கின்றேன்
 பூவே நீ இல்லை என்றால் உன்மடியிலே  நான்இறக்கின்றேன்



No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....