வயிற்று போக்கு நிற்க மருந்துகள்
🍂.மஞ்சளை ஒரு துண்டு எடுத்துத் தூளாக்கி சூடு பண்ணும் கரண்டியில்
போட்டு வருத்தல் தீ மாதிரி அகிவும் அதில் அரைதேகரண்டி ஓமத்தை
தூவினால் அடி வேக்கும் போது அரை டம்ளர் தண்ணீரில் ஊற்றிக் காய்ச்சி வடிகட்டி அதில் அரை பாலாடை அளவு தண்ணீரை ஒரு முறை
கொடுத்தாலே சரியாகிவிடும்
🌳.எளிய உபாய மருந்து என்றால் வெறும் கொய்யா இலையை மென்று
தின்றாலே போதுமானது
🌰.மாதுளம் பழத்தோலை அரைத்து ஒரு சுண்டைக்காய் அளவு எடுத்து
உண்ணலாம்
🌴.வாழை பூவை அறைவேக்காடக சமைத்து சாப்பிட்டால் சீதபேதி
மதுமேகம் நீங்கும்
🍑.மாதுளம் பூ, மங்கோட்டை பருப்பு ,ஓமம் ,ஆகியவற்றை சமஅளவு
எடுத்து காயவைத்து பொடி செய்து சலித்து மோரில் கலந்து சாப்பிட்டால்
வயிற்று போக்கு குணமாகும் .
💮.மாசிக்காயை போன் வருவலாக வறுத்து இடித்து ,தூளாக்கி அதில்
ஒரு சிட்டிகை எடுத்து தென் சேர்த்து உள்ளுக்கு கொடுத்து வந்தால்
சீதபேதி,இரத்தபேதி ,எல்லாம் நின்றுவிடும்
🍁.சுக்கு ,மிளகு, திப்பிலி, ஓமம் இதையெல்லாம் சம அளவு எடுத்து
பொன் வருவலாக வறுத்து ,பொடியாக்கி அதோடு சரிசமமாக பணங்கற்கன்டு சேர்த்து வைத்து கொள்ளவும் அதில் ஒரு தேக்கரண்டி
எடுத்து காலை மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு
குணமாகும்.
🌺.வில்வம் காய் விதை&மலர்கள் வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு நிறுத்தத்திவிடும்
No comments:
Post a Comment