Thursday, 16 August 2018

மூட்டு வலி குணமாக நாட்டு மருந்துகள்

மூட்டு வலி நிவாரணி


 🙏.மூட்டு வலி என்பது ஒரு வகையை சார்ந்ததல்ல, மூட்டுக்கு மூட்டு 
மாறி மாறி  வலிக்கும் .எனவே நீங்களே தேர்வு செய்து மருந்துகளை உபயோக படுத்துங்கள்  முடக்கத்தான் சூப்,வாதனாராயணன் கீரை
சூப்,அகத்தி கீரை சூப் ஏதாவது ஒன்றுத்தேர்வு செய்து சாப்பிடவும்

💪.கால்சியம் சத்து குறைவு,நோய் எதிர்ப்பு தன்மை  இல்லாமை இளவயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவை மூட்டு வலிக்கு காரணம். ஏனது அசைவ உனவை தவிர்த்து அதிக காய்கறி பழங்கலை
சேர்த்து கொள்ளவேண்டும் கால்சியம் நிறைந்த பால் பொருட்களை சாப்பிடவும்.உப்பை குறைத்து கொள்வது நல்லது.

😊.ஆரிப் போன புழுங்கலரிசி சாதத்தை உண்ணும் பழக்கம் உள்ளவருக்கு,கீழ்வாதம் மூட்டு வலி உண்டாகும். பச்சரிசி சாதத்தினால்
உடல் வலிமை உண்டாகும். சிறுநீர் எரிச்சலும் ,பித்தமும் போகும்.இதனுடன் சிறிது நெய் சேர்த்து உண்பது நல்லது.இல்லை என்றால் உஷ்ணத்தையும் வாயுவையும் உண்டாக்கும்

🙌.காசு கட்டியை தேங்காய் எண்ணெயில் குழைத்து சேற்றுப்புண்ணுக்கு
இடவும் அல்லது பழைய வெள்ளை துணியை பருத்தி ஆடை சுட்டு அச்சாம்பளை தேங்காய்  எண்ணெயில் குழைத்து பாதங்களில் உள்ள வெடிப்பு களில் தடவ உண்டாகும்

No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....