காமராஜர்
மூன்னுரை:
👍.பெருந்தலைவர் ,கர்மவீரர் ஏழைப்பிங்காலர் ,படிக்காத மேதை என்றெல்லாம் அழைக்க பெற்றவர் காமராசர் தன் நலம் சிறிதும்
இல்லாதவர் பொது நலம் கருதி வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்
காட்சிக்கு எளியவர் கருத்துக்கு இனியவர் அப்பெருமாகனாரைப்
பற்றி இக்கட்டுரையில் காண்போம் .
இளமையம் கல்வியும்:
15.05.1903 அன்று குமாரசாமிகும் சிவகாமி அம்மையாருக்கு அருதபப்
புதல்வனாக பிறந்தவர் காமராஜர் இவரது இயர்ப்பெயர் காமாட்சி
அவர் தம் ஆறாம் வயதிலேயே தந்தையை இழந்தார். தாய்மாமன் ஆதரவில் குடும்பம் இயக்கியது. குடும்ப சூழ்நிலை காரணமாக தாய்மாமன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார் . அப்பொழுது
விடுதலை போராட்ட தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது
காந்தியடிகளின் கொள்கையால் இருக்க பட்ட காமராசர் . நாட்டு விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபடலானர் .
சமுதாயத்தின் தொண்டு :
சமுதாயத்தில் பெரும்பகுதி மக்கள் ஏழ்மையிலும் ,அறியாமையிலும் மூழ்கிக்கிடந்தத்தை தற்குரிகளாக தாழ்ந்து கிடந்ததை சமுதாய அவமானமாகவே கருதினார். காமராசரின் இரண்டு கொள்கைகள்
நாட்டு புறங்களில் பாய்ந்தன ஒரு மின்சாரம் ,மட்ரோண்டு ஊர்தோறும்
பள்ளிகள் ஏழை வீட்டு குழந்தைகள் கல்வி கண் பெறவேண்டும் என்பது
காமராசரின் தணியாத விருப்பம் அந்த விருபத்திலேயே மதியஉணவு
திட்டமும் உருவாக்கியது இத்திட்டத்தை வித்திட்டவர் அவர்
கட்சி பணிகள் :
காங்கிரஸ் கட்சி நலிவடைந்த போது அதனை வலிமை படுத்த தலைவர்க்கெல்லாம் கூடி சந்தித்தனர் அப்பொழுது மாநில முதல்வர்களும் நெடுங்காலமாக ஆட்சில் இருப்பவர்களும் பதவி விலகி கட்சி பணியில் ஈடுபட வேண்டும் என அறிவித்தார் . தாமே முதலமைச்சர்
பதவியை துறந்து இத்திட்டத்தை செயல் படுத்த வழிவகுத்தார்.
முடிவுரை:
முதளமைச்சர் பதவியை துறந்த காரணத்தால் அதனை பாராட்டி அன்று பிரதமராக இருந்த நெருவே நாடாளுமன்றத்தில் பாராட்டினார் . உழவும்,
தொழிலிலும் சிறக்க பட்டர் .
No comments:
Post a Comment