Saturday, 4 August 2018

தமிழ் வளர்ச்சி

                தமிழ் வளச்சி



  தமிழ் நூல்களை எளிய நடையில்  எழுதுதால் வேண்டும் .இலக்கண
நூல்களைப்  புதிதாகப் படைத்தல் வேண்டும் உலகின் புதிய ஆய்வுச்
சிந்தனைகளைத் தமிழ் படுத்தி விளக்கப் படகளுடன் நுல்களாக்கிச்
செந்தமிழாய்ச் ,செழுந்தமிழய்ச் செய்தல்வேண்டும்.வருமையினால்
தமிழன் ஒருவன் கல்லாத நிலையில் ஏற்படுமானால் , இங்குள்ளோர்
நாணம் அடைதல்வேண்டும் பல்வேறு துறை நூல்களைப் பிறர்
துணையின்றி எல்லோரும்  படித்தரிந்துகொள்ளும் வகையில் தமிழில்
வெளியிடல்வேண்டும் . தமிழறிவை  மாதங்களுக்குள் அடக்காமைவேண்டும் இலவச நூல்நிலையங்கள்  ஊர்தோறும் ஏற்படுத்தல் வேண்டும் தமிழில் பெருமைகளைக் கூருவதிலேயே  காலம்
கழித்தோம் குறைகளை நீக்கிப் புதுமைகளைப்  படைத்தோமில்லை
உலகின் ஒளிமிக்க மொழியாகத் தமிழை வளர்த்தோம் வாரீர்

No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....