- தொண்டை வலி நிவாரணி
- தொண்டை வலி நிவாரணி
🌹.சிறிதளவு இஞ்சியை வாயிலிட்டு மென்று உமிழ்நீரை துப்பிவிடாமல்
குரல்வளை மூலம் உள்ளுக்கு சாப்பிட்டால் தொண்டை புண்
குணமாகும்
🌹.தேங்காய்ப்பால்,மணத்தக்காளி சாறு இவற்றை சம அளவு கலந்து
50-100மில்லி குடித்து வரலாம்
🌹.தேங்காய் பாலின் மாஸிக்காய் ( அல்லது) வசம்பு துண்டை உரைத்து
சாப்பிட தொண்ண்டைப் புண் குணமாகும்
🌹.இஞ்சியுடன் 4 கிரம்பு சேர்த்து விழுதாக அரைத்து சிறிது சூடாக்கி
தொண்டையின் மேல் பூசிவரவும்
🌹. இரண்டு எலும்பிச்ச பழச் சாறுடன் தண்ணீர் கலந்து தொண்டையில்
படும் படி நன்றாக கொப்பளிக்கவும்
🌹.அதிமதுரம்,சுக்கு ,சித்தரத்தை இவற்றை பிடி செய்து பாலில் கலந்து
சிறிது மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி பணங்கற்கண்டு சேர்த்து
குடித்து வர வலி குறையும்
No comments:
Post a Comment