Tuesday, 7 August 2018

தொண்டை வலி மருந்துகள்

  • தொண்டை வலி நிவாரணி 





🌹.சிறிதளவு இஞ்சியை வாயிலிட்டு மென்று உமிழ்நீரை துப்பிவிடாமல்
     குரல்வளை மூலம் உள்ளுக்கு சாப்பிட்டால் தொண்டை புண்
      குணமாகும்
🌹.தேங்காய்ப்பால்,மணத்தக்காளி சாறு இவற்றை சம அளவு கலந்து
      50-100மில்லி குடித்து வரலாம்
🌹.தேங்காய் பாலின் மாஸிக்காய்  ( அல்லது) வசம்பு துண்டை உரைத்து
     சாப்பிட தொண்ண்டைப் புண் குணமாகும்

🌹.இஞ்சியுடன் 4 கிரம்பு சேர்த்து விழுதாக அரைத்து சிறிது சூடாக்கி
     தொண்டையின் மேல் பூசிவரவும்

🌹. இரண்டு எலும்பிச்ச பழச் சாறுடன் தண்ணீர் கலந்து தொண்டையில்
       படும் படி நன்றாக கொப்பளிக்கவும்
🌹.அதிமதுரம்,சுக்கு ,சித்தரத்தை இவற்றை பிடி செய்து பாலில் கலந்து
      சிறிது மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி பணங்கற்கண்டு சேர்த்து
       குடித்து வர வலி குறையும்

      

No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....