Wednesday, 25 July 2018

அரிசி மாவு அடை

அரிசி மாவு அடை



தேவையான  பொருட்கள்


புழுங்கலரிசி - ஒரு அழாக்கு
பச்சரிசி.         -ஒரு  அழாக்கு
உளுந்து.        -ஐம்பது  கிராம்
வெந்தயம்.     -ஒரு தேக்கரண்டி
வெங்காயம்-   இரண்டு
கடலை பருப்பு- ஐம்பது கிராம்
எண்ணெய்-   தேவையான  அளவு
உப்பு             -   தேவையான  அளவு
கடுகு.            -தேவையான அளவு
பெரும் சீரகம் -தேவையான அளவு
பச்சை மிளகாய்-நான்கு

செய்முறை:

ஒரு  பாத்திரத்தில்  தேவையான  அரிசி அத்தனையும்  எடுத்து கொள்ளவும்.சிறிது அளவு வெந்தயம் உளுந்து சேர்த்து ஊறவைத்து
கொள்ளவும். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு  அரைத்து கொள்ளவும்
ஒரு வானலில்  எண்ணெய் ஊற்றி  கடுகு  பெருசீரகம்  வெங்காயம்,
கடலை பருப்பு ,சேர்த்து வதக்கியபின் பச்சைமிளகாய் அல்லது(மிளகாய் வற்றல்) சேர்த்து வதக்கிய பிறகு அறைத்து வைத்த மாவில் ஊற்றி
நன்கு கிளறி விட்டு பின் தோசை கல்லில்  சுட்டு  எடுத்தால்  சுவையான
அடை தயார்

No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....