பிரிவு என்னை பிரிக்கவில்லை
பிரித்தோம் என்று நினைத்திருந்தேன்
பிரிவுக்கே தெரியவில்லை
பிரிந்தது உடல் மட்டும் தானே தவிர
உள்ளம் இல்லை என்று
பிரிவு என்று சொல்லை நீக்க அடையலாம்
ஒன்று செய்து வைத்தேன்
இறக்கும் நிலை போகும் வரை அவன்
மனத்திலிருக்க நினைத்திருந்தேன்
மனம் மகிழ்ந்து உன் மடியில் வாழ்ந்திருக்க
நினைத்திருந்தேன் இத்தனையும்
நான் நினைக்க நீ மறந்து போனயட
காலத்தினால் நம் வாழ்வு அர்த்தம் இன்றி
போனதட இனி வாழ வேண்டாம்
என்று நினைத்து மனம் துடிக்குதட மடி
மேலே நான் சுமந்த மலர்கள் கண்ணில்
தெரியுதட என்ன செய்வேன் என் வாழ்வே
என்று தினம் புலம்புதட நீ
நினைவிருக்க என் வாழ்வை நான் தொடர
நினைத்தேன்னடா
மறு வாழ்வு நீ கொடுத்த பூவினிலே தொடருதட
மாதம் பல கடந்த பிறகும் மலரும்
நினைவு இனிக்குதட மாசற்ற நம்
காதல் பிறிவினிலே தெரியுதட
பிரித்துவைத்த கடவுளுக்கும் பிரிவு
தனய் புரிந்ததட கண் திறந்து
பார்க்கையிலே மெய் மறந்து போனேனட
என்ன வென்று கேட்பத்துக்குள்
என்னை அனைத்து கொண்டாயட
மலையிலிருந்து நான் விழுந்தும் மறு
பிறவி எடுத்தெனடி அடுத்த கணம்
நான் மகிழ்ந்து உன்னை தேடி வந்தெனடி
மலரும் நம் காதல் இன்று நம்மை
காத்ததடி பிரிவு நம்மை பிரிக்க வில்லை
என்று இன்று புரிந்ததடி
மலையிலிருந்து நான் விழுந்தும் மறு
பிறவி எடுத்தெனடி அடுத்த கணம்
நான் மகிழ்ந்து உன்னை தேடி வந்தெனடி
மலரும் நம் காதல் இன்று நம்மை
காத்ததடி பிரிவு நம்மை பிரிக்க வில்லை
என்று இன்று புரிந்ததடி
No comments:
Post a Comment