Monday, 23 July 2018

பிரிவு என்னை பிரிக்க வில்லை கவிதை

பிரிவு என்னை பிரிக்கவில்லை



பிரித்தோம் என்று நினைத்திருந்தேன்
        பிரிவுக்கே தெரியவில்லை 
பிரிந்தது உடல்  மட்டும்  தானே தவிர
         உள்ளம்  இல்லை என்று


பிரிவு என்று சொல்லை நீக்க அடையலாம் 
       ஒன்று  செய்து  வைத்தேன்
இறக்கும் நிலை போகும் வரை  அவன் 
        மனத்திலிருக்க  நினைத்திருந்தேன்
மனம் மகிழ்ந்து உன் மடியில்  வாழ்ந்திருக்க
        நினைத்திருந்தேன் இத்தனையும்
நான் நினைக்க  நீ  மறந்து போனயட

காலத்தினால் நம் வாழ்வு  அர்த்தம் இன்றி 
       போனதட இனி வாழ வேண்டாம்
என்று  நினைத்து  மனம்  துடிக்குதட  மடி
        மேலே  நான் சுமந்த மலர்கள் கண்ணில் 
தெரியுதட என்ன செய்வேன் என் வாழ்வே 
              என்று தினம் புலம்புதட நீ
நினைவிருக்க என் வாழ்வை  நான் தொடர 
        நினைத்தேன்னடா 

மறு வாழ்வு நீ கொடுத்த பூவினிலே தொடருதட
           மாதம்  பல  கடந்த  பிறகும்   மலரும் 
நினைவு   இனிக்குதட  மாசற்ற நம்
        காதல்  பிறிவினிலே தெரியுதட
  

பிரித்துவைத்த கடவுளுக்கும் பிரிவு
       தனய் புரிந்ததட கண் திறந்து
பார்க்கையிலே  மெய் மறந்து போனேனட 
     என்ன  வென்று  கேட்பத்துக்குள்
என்னை அனைத்து கொண்டாயட
   

மலையிலிருந்து நான் விழுந்தும் மறு
    பிறவி  எடுத்தெனடி அடுத்த கணம்
நான் மகிழ்ந்து  உன்னை தேடி வந்தெனடி
     மலரும் நம் காதல்  இன்று நம்மை
காத்ததடி பிரிவு நம்மை பிரிக்க வில்லை
      என்று  இன்று புரிந்ததடி

No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....