Wednesday, 25 July 2018

பபப்பாளிக்காய் பொறியல்

பப்பாளிக்காய் பொறியல்


தேவையான பொருட்கள்:


பப்பாளிக்காய்- ஓன்று
தேங்காய் துருவல் -அரை தேங்காய்
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- நான்கு
கடுகு.        - தேவையான அளவு
உப்பு-        தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
வெங்காயம்-ஓன்று பொடியாக நருக்கியது


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பப்பாளி காய் எடுத்து தோல் நீக்கி  சீவலில் 
சீவிவைத்து   கொள்ளவும்
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, மிளகாய்
சேர்த்து கொள்ளவும்
பின் வெங்காயம், கடலை பருப்பு ,சேர்த்து வதக்கி சீவி வைத்த பப்பாளி 
சேர்த்து வதகியா பிறகு காய் வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றியாவுடன்  துருவி வைத்த தேங்காவை சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும் சுவையான பொறியல் தயார்

No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....