Friday, 10 August 2018

முகப்பரு நீங்க நாட்டு மருந்து

முகப்பருநிவாரணி:

    🔥.முதலில் முகத்தில் இருக்கின்ற செபாஷியஸ் சுரப்பிகளில் இருந்து
          சுரக்கும்  'சீபம்' என்னும் எண்ணெய்க் கசிவு முகத்தோலின் மீது
         படிவதால், பலவிதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அவை
         முகபருவாக மாறுகிறது . நவ நாகரீக உணவுகளை தவிர்க்க
         வேண்டும்
   🔥.முகப்பரு இருந்தால் உடனே கிள்ளியெறிந்து விட விரல்கள் 
        முயற்சிக்கும் .கிள்ளினாள் பெரும் விளைவுகள் உண்டாகும்
        முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள்
    
   🔥.வேப்பிலை, பொடியுடன், மஞ்சள் தூள் ,சந்தனம் சேர்த்து நீர் விட்டு 
        குழைத்து பருக்களின் மீது பூசிவரலாம்.
    🔥.வேப்பிலை பொடி, புதினா பொடி, துலசிப் பொடி ,இவைகளை 
          தள பத்து கிராம் அளவு எடுத்துக் கொண்டு மிதமான சுடு
          தண்ணீறில் மேற்கொண்ட பொடிகளை சந்தனம் போல் தழைத்து 
        முகத்தில் தடவவும்.கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவக்கூடாது
         15நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரீல் கழிவு விடவும்
        தொடர்ந்து நாலு அல்லது 5 நாட்கள் செய்தல் பருக்கள் மறையும்
    


No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....