Sunday, 12 August 2018

பற்களுக்கான நாட்டு மருத்துவம்

பற்கள் சுத்தமாக வைத்து கொள்ள மருந்துகள்


🎂.இனிப்பு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்படும்.
      எனவே எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளித்து பற்களை
       சுத்தம் செய்ய வேண்டும்.
☕.தேநீர் ,காபி ,போன்றவற்றை அடிக்கடி குடிப்பதும் குளிர்ந்த நீர் 
     குடிப்பதும் கூடாது.
🍭.பப்பாளிச் செடியின் பாலை அல்லது எருக்கம் பாலை தொட்டு
      வலியுள்ள பல் மீது தடவி வர பல் வலி தீரும்
🌳. ஆலம் மொட்டை ,அல்லது பாகற்காய் இலையை அல்லது 
     நந்தியா வட்டை வேரை எடுத்து வந்து அடிக்கடி பல்லினால்
     நன்றாக மென்று வாயிலே அடக்கி வைத்து பிரகு துப்பிவிட
     பல வலி நீங்கும்
🌳.அத்தி மரத்து இலைகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து 
     வெது வெதுப்பாக இருக்கும் போது வாய் கொப்பளிக்க 
     வாய் புண்,பல் ஈறுகளில் சீழ் பிடித்தல் போன்ற நோய் 
     குணமாகும்.

No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....