மூக்கில் இரத்தக்கசிவு நிவாரணி
🐽.பூரசம் பட்டையின் கசாயத்தை குளிரவைத்துச் சக்கரை அல்லது
தேன் சேர்த்துப் பருக இரத்தத் கசிவை உடனே நிறுத்திவிடும்
🐽.கரும்புத் துண்டுகளை இடித்துப் புதிய மண் பானையில் வைக்க
பட்டுள்ளள நீரில் போட்டு, மலர்ந்த தாமரை பூவை அதன் மேலிட்டு
இரவில் பாதுகாத்து வைத்திருந்துக் காலையில் வடிகட்டிப்
பருகினால் இரத்தக் கசிவு உபாதயில் இருந்து விடுபடலாம்
🐽. சாதாரணத் தண்ணீர் பருக்குவதற்குப் பதில் சந்தனம் ,
விளாமிச்சை வேர் ,கோரைக் கிழங்கு ,திப்பிலி ஆகியவற்றை
சிற்றாமுட்டித் தண்ணீறில் இரவு ஊரா வைத்து கஷாயமாக பருக
இரத்தகசிவை நீக்கிட்டும்
No comments:
Post a Comment