மனித நேயம்
இந்தியாவில் மிக உயர்ந்த பதவியில் இருந்த அவர் , நாளொன்றுக்குப்
பதினெட்டு மணிநேரம் முதல் இருப்பது மணி நேரம் வரை கடுமையாக
உழைப்பார். சில நாள் அவருக்கு வீடுத்திரும்ப நள்ளிரவு ஆகிவிடும்.
ஒரு நாள் அவர் நல்ளிரவுக்குமேல் வெளிநாட்டு நண்பர் ஒருவருடன் வீடு திரும்பினார்.நெடுங்காலமாக அவரிடம் வேலைபார்த்து வரும் காவலர் , இன்று கலைப்பு மிகுதியால் உறங்கிகொண்டிருந்தார்.
அவருடன் வந்த மற்றவர்கள் அந்த காவலனை எழுப்பச் சொன்னார்கள்.
அவர்களை தடுத்து நிறுத்தி பாவம் வயதானவர் , அவரை ஏழுப்பாதீர்கள்
அவர் தூண்கட்டும் என்று கூறியவாறே தாமே அறையின் திறவுகொலை எடுத்து சென்று அறையை திறந்தார்.
அவரோடு வந்த வெளிநாட்டு நண்பர்கள் தமது கட்டுரை ஒன்றில்
அவரின் மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டை என் நிகழை குறிப்பிடுகிறார்.
அவர்தம் இந்தியாவின் முதலமைச்சராக இருந்த நேரு
No comments:
Post a Comment