Wednesday, 19 September 2018

கருத்தடை நாட்டு மருத்துவம்

கருத்தடை வழிமுறைகள்

சகல பணிகளுக்கும் மருந்துகளை கூறிய சித்தர்கள் பாவச் செயல் எனக் கருதியோ மலடாக்கும் மருந்துகளை மட்டும் அறிந்திருந்தும் அதிகம் கூறவில்லை.தற்சமயம் நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்தை குறைப்பதற்கு அரசினரே ஆவண செய்து வருவதால் நாமும் அதைப் பற்றி சிறிது கூறியுள்ளோம் . இவற்றுள் சில நிரந்தரமாகவும் ,சில அவ்வபோதும் .கருதடையில் உண்டு 

🌲.பப்பாளிப்பழம் ,அன்னச்சிபழம்,எள்ளு , வெள்ளம் இவை சமன்கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு வலி,மாதவிலக்கு சமயம் உண்டு வர கருதரிக்காது.
🌲.கடம்பப் பழச்சாறும் ,தேனும் கூட்டி பார்லி கஞ்சிவுடன் மாதவிடாய் போது உட்கொள்ளவும்.
🌲.பப்பாளிக்காயும், பெருங்காயமும் கூட்டி குடிநீரை 100கி அளவில் 5ம் நாளில் இருக்குது மூன்று நாட்கள் மூன்று வேளையும் வர கரு உண்டாகாது.
🌲.செம்பருத்தி ப்லாவை அரைத்து 50 கிராம் எடையில் சம அளவு பழைய
வெல்லம் கூட்டி 6 மாதமான கருங்கருவை அன்னக்காடி நீரில் கரைத்து பெண்கள் வீட்டிற்கு விலக்கான 4 நாட்கள் முடிந்த உடன் 3தினமும் காலை, மாலை, உட்கொள்ள கருதரிகாது


செண்பக இலையை அரைத்து இரவில் நீரில் ஊறவிட்டு காலையில் தெளிய வடித்து மாதவிடாயின் போது அருந்த ஒரு வருடம் கரு உண்டாகாது.
🌲.மாதவிலக்கு வரும் நாள் என்ற கவலையுடன் ,சுபகாரியங்கள் அல்லது
வெளியூர் செல்ல வேண்டிய ஆர்வம் இருக்கும் பெண்கள் ,இதற்கு 3 நாட்கள் முன்பே தினசரி இரவிஜி பாலுடன் பொட்டுக்கடலை தூள் செய்து ஒரு கைப்பிடி
அளவு சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் தள்ளி போகும் .கண்டா மாத்திரைகளை
சாப்பிடுவதை விட இது மிகவும் ஆரோக்கியமான எளிய முறையாகும்.
🌲.செம்பருத்தி பூவை நீர் விட்டு அரைத்து கோதுமை கஞ்சியுடன் சூதக சமையம்
2,3 நாட்கள் சாப்பிட்டு வர கரு உண்டாகாது.
🌲.அதலை கிழங்கு, மஞ்சள்,கருஞ்சீரகம்,கருப்பட்டி இவைகளை சமன் கூட்டி அரைத்து எழுமிச்சையளவு தினசரி காலை மாலை இரண்டு வேலையாக  மாதவிடாய் ஆன 5ம் நாளிலிருந்து 3 நாட்கள் உன்னைக் கருதரிகாது


No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....