பாரதியாரின் விடுதலை
முன்னுரை:
செந்தமிழ் பாவளன் பாரதி .இருளடைந்த இந்திய திருநாட்டிற்கு ஒளியாக
20-நூற்றாண்டில் உதித்தார். நாம் வாழும் சூழ்நிலையில் நாட்டின் அவல
நிலையை கண்டு கொதித்தெழுந்தார். வீர சுதந்திரம் வேண்டி எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமை,இனிமை,புதுமை,
நிறைந்த பாக்களை இயற்றினார். அதனை இக்கட்டுரையில் காண்போம்
பாரத நாடும் பாரதியாரும்:
பாரதம் என்பதற்கு இலக்கணம் வகுக்கும் பாரதியார் "பாருக்குலே நல்ல நாடு எங்கள் பாரத நாடு"என்று
பழம் பாரதத்தை"நாணத்திலே, பாரா மோனத்திலே,உயர்மானத்திலே ,
அன்னதானத்திலே உயர்ந்த நாடு"என மொழிந்து பெருமிதம் அடைந்தார்
ஆனால் அவர் காலத்தில் அடிமைப்பட்டிருந்த பாரதத்தை எண்ணி "நெஞ்சி பொறுக்கு தில்லையே இந்த நிலைகொண்ட மனிதரை நினைத்து விட்டால் "என கூறிக் கண்ணீர் வடிக்கிறார்.
பெருமை இழந்த பாரதமும் ,பாரதியாரின் எண்ணமும்:
எட்டையபுரத்தான் வாழ்ந்த காலத்தில் பாரதம் ஒற்றுமைக்கு ஊறாய்
-உறவுக்கு கேடாய்- வளமான வளர்ச்சிக்குப் பகையாய் வேற்றுமைகள்
மிகுந்து.தன் பெருமையிணை இழந்து தாழ்வுற்றிருந்தார்.
தாழ்வுற்ற பாரதம் தலைநிமிர்ந்திட
இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும்
பந்திரு இரண்டும் மாறி பழிமிகுந் திழிவுர் ராலும்
விதந்தரு கோடி இன்னல் விளைந்தென்னை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி நின்னை தொழித்திடல் மறக்கிலேனே
என்று விடுதலை வெட்கையை மக்களிடையே உருவாக்கினார்
பாரதியின் விடுதலை உணர்வு:
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு_நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே
என்று பாடி மக்களிடையே ஒற்றுமை தாக்கத்தை ஏற்படுத்தினார்
தண்ணீர் விட்டா வளர்த்தோம் _ சருவெசா
கண்ணீரால் காத்தோம் கருக திருவுலோமோ?
என்ற சுதந்திர பயிரை கண்ணீரால் செந்நிறாலும் காக்க வேண்டும்
என்கிறார் ."சுதந்திரம் எனது பிறப்புரிமை என மொழிந்த திலகரின்
வழி நின்றார் பாரதி."சொந்த நாட்டில் பிரர்க்கடிமை செய்தே துஞ்சிட்டோம்_இனி துஞ்சிட்டோம் என்று வீரமுழக்கமிட்டார்
பாரதியாரின் விடுதலை கனவு:
"எல்லோரும் ஓர் குளம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நீரை எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
எனப்பாடி உயர்வு தாழ்வற்ற சமதர்ம விடுதலை நாட்டை எண்ணிக்
கனவு கண்டார்.
"ஆடுவோமே ! பள்ளு பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!
என்று விடுதலை பெறும் முன்னே விடுதலை பெறுவதை தம் அகக்கண்ணால் கண்டு மகிழ்ந்து தீர்கத்தரிசி பாரதி ஆவார்
பல்வேறு விடுதலை உணர்வு:
பாரதி அரசியல் விடுதலையை மட்டுமல்லாமல் மொழி விடுதலை ஆன்மிக விடுதலை சமுதாய விடுதலை, பொருளாதார விடுதலை, பெண்
விடுதலை, ஆகிய அனைத்து விடுதலிகளுக்கும் குரல் கொடுத்த மூத்த
பாவளன் ஆவார். நாட்டுப் பற்றோடு ,இறைபற்றையும் ,மொழிபற்றையும்
ஊட்டவே . தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தால்
வேண்டும் என்று அறைக்கூவல் விடுத்த உணர்வாளர்.
முடிவுரை:
பாட்டுக்கொரு புலவன் பாரதி 20 ஆம் நூற்றாண்ட்டிற்கு ஏற்ற எழில் மிகு
பாரதத்தை உருவாக்க எண்ணி விடுதலை உணர்வை ஊ ட்டி விடுதலையை ஈட்டி தந்த மாபெரும் கவிஞர் ஆவார்.அவர் காட்டிய வழியே சென்று நாட்டின் நலிவை நீக்கி நாட்டை பொலிவடையவோமாக!
வேற்றுமையை விடுத்து ஒற்றுமையுடன் காண்போமாக!நம்மை வளர்க்கும் நற்றமிழை ப் பேணி நல் வாழ்வை அடைவோமாக
தாழ்வுற்ற பாரதம் தலைநிமிர்ந்திட
இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும்
பந்திரு இரண்டும் மாறி பழிமிகுந் திழிவுர் ராலும்
விதந்தரு கோடி இன்னல் விளைந்தென்னை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி நின்னை தொழித்திடல் மறக்கிலேனே
என்று விடுதலை வெட்கையை மக்களிடையே உருவாக்கினார்
பாரதியின் விடுதலை உணர்வு:
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு_நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே
என்று பாடி மக்களிடையே ஒற்றுமை தாக்கத்தை ஏற்படுத்தினார்
தண்ணீர் விட்டா வளர்த்தோம் _ சருவெசா
கண்ணீரால் காத்தோம் கருக திருவுலோமோ?
என்ற சுதந்திர பயிரை கண்ணீரால் செந்நிறாலும் காக்க வேண்டும்
என்கிறார் ."சுதந்திரம் எனது பிறப்புரிமை என மொழிந்த திலகரின்
வழி நின்றார் பாரதி."சொந்த நாட்டில் பிரர்க்கடிமை செய்தே துஞ்சிட்டோம்_இனி துஞ்சிட்டோம் என்று வீரமுழக்கமிட்டார்
பாரதியாரின் விடுதலை கனவு:
"எல்லோரும் ஓர் குளம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நீரை எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
எனப்பாடி உயர்வு தாழ்வற்ற சமதர்ம விடுதலை நாட்டை எண்ணிக்
கனவு கண்டார்.
"ஆடுவோமே ! பள்ளு பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!
என்று விடுதலை பெறும் முன்னே விடுதலை பெறுவதை தம் அகக்கண்ணால் கண்டு மகிழ்ந்து தீர்கத்தரிசி பாரதி ஆவார்
பல்வேறு விடுதலை உணர்வு:
பாரதி அரசியல் விடுதலையை மட்டுமல்லாமல் மொழி விடுதலை ஆன்மிக விடுதலை சமுதாய விடுதலை, பொருளாதார விடுதலை, பெண்
விடுதலை, ஆகிய அனைத்து விடுதலிகளுக்கும் குரல் கொடுத்த மூத்த
பாவளன் ஆவார். நாட்டுப் பற்றோடு ,இறைபற்றையும் ,மொழிபற்றையும்
ஊட்டவே . தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தால்
வேண்டும் என்று அறைக்கூவல் விடுத்த உணர்வாளர்.
முடிவுரை:
பாட்டுக்கொரு புலவன் பாரதி 20 ஆம் நூற்றாண்ட்டிற்கு ஏற்ற எழில் மிகு
பாரதத்தை உருவாக்க எண்ணி விடுதலை உணர்வை ஊ ட்டி விடுதலையை ஈட்டி தந்த மாபெரும் கவிஞர் ஆவார்.அவர் காட்டிய வழியே சென்று நாட்டின் நலிவை நீக்கி நாட்டை பொலிவடையவோமாக!
வேற்றுமையை விடுத்து ஒற்றுமையுடன் காண்போமாக!நம்மை வளர்க்கும் நற்றமிழை ப் பேணி நல் வாழ்வை அடைவோமாக